உள்நாடு

ஜப்பான் நிதியுதவியில் கண்டியில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மேம்பாட்டு நிலையம்!

(UTV | கொழும்பு) –

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் கண்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் மேம்பாட்டு நிலையம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரால் நேற்று குறித்த சிறுவர் மேம்பாட்டு நிலையம் அங்குரார்ப்பம் செய்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்த்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பணம் அச்சடிப்பதால் பணவீக்கம் அதிகரிக்கிறது

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்