உள்நாடு

ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது மனித உரிமை மீறல் இடம்பெற்று இருக்கிறதா? இல்லையா? [VIDEO]

(UTV | கொழும்பு) –  கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு மீண்டும் ஒரு வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டத்தரணி என்.எம் ஷஹீத் தெரிவித்துள்ளார்.

UTV க்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் குறித்த தீர்மானம் நிதி அமைச்சுக்கு

MTFE SL நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை – பந்துல குணவர்தன.