உள்நாடு

ஜனாதிபதியை சந்தித்தார் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் [PHOTOS]

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான
பாகிஸ்தான்
உயரிஸ்தானிகர் முஹம்மட் சாத் கத்தக்கு இடையில் சந்திப்பு ஒன்று நேற்று ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாதுகாப்பு பொருளாதாரம் உட்பட பல்வேறு உதவிகளை வழங்க பாகிஸ்தானிய அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதாக உயரிஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ்; மேலும் இருவர் வைத்தியசாலையில்

பிரதான 14 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம்

ஊரடங்குச் சட்டம் தளர்வு