உள்நாடு

ஜனாதிபதியை சந்தித்தார் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் [PHOTOS]

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான
பாகிஸ்தான்
உயரிஸ்தானிகர் முஹம்மட் சாத் கத்தக்கு இடையில் சந்திப்பு ஒன்று நேற்று ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாதுகாப்பு பொருளாதாரம் உட்பட பல்வேறு உதவிகளை வழங்க பாகிஸ்தானிய அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதாக உயரிஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கு-கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை : மகாநாயக்கர்களிடம் எடுத்துரைப்பு

காலி சிறைச்சாலையில் தீ விபத்து

editor

ரயில் சேவைகளை மட்டுப்படுத்தக் கோரிக்கை