உள்நாடு

ஜனாதிபதியுடன் மாலைதீவு சென்ற 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்!!

பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட , ஜனாதிபதியுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது விமான நிலைய டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்.

Related posts

கொழும்பில், பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு!

பொய் சொல்லிய இந்த திசைகாட்டி தரப்பினர் இப்போது கிராமத்து அதிகராத்தையும் கோருகின்றனர் – சஜித் பிரேமதாச

editor

நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகல்