உள்நாடு

ஜனாதிபதியுடன் மாலைதீவு சென்ற 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்!!

பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட , ஜனாதிபதியுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது விமான நிலைய டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்.

Related posts

உப்புத் தட்டுப்பாடு – காரணத்தை வெளியிட்டார் முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 1482 ஆக அதிகரிப்பு

editor

நிலக்கரி ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் இன்று நாட்டுக்கு