சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO) இன்றைய தினம் நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், மக்கள் அமைதி காக்குமாறும் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

கல்முனையில் உடன் ஊரடங்கு சட்டம் அமுலில்

படைவீரர் நடைபவணி இராணுவ தளபதியின் தலைமையில் ஆரம்பம்