சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரது வைத்திய அறிக்கை ஒன்றினை பெறுமாறு, ரீட் உத்தரவு ஒன்றினை வெளியிடுமாறு கோரி லக்மாலி ஜயவர்தன எனும் பெண்ணொருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

இன்று ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்ச்சி

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?

புகையிரத கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்