உள்நாடு

ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

(UTV | கொழும்பு) –

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 சுதந்திர தினத்தில் சிசுவுக்கு நடந்த சோகம்

மேல் மாகாணத்தில் 2 மணி நேர விசேட சோதனை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வு