உள்நாடு

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

(UTV|கொழும்பு) – இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (25) ராகமையில் திறந்து வைக்கப்பட்டது.

ராகமை போதனா வைத்தியசாலையில் இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

editor

210.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய ஊழியர் கைது

editor