உள்நாடு

ஜனாதிபதியினால் மீண்டும் ஒரு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம் மற்றும் சுகாதாரத் துறைகள் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த 11 ஆம் திகதி இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நளின் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,278ஆக உயர்வு

கடந்த 24 மணித்தியாலத்தில் அதிக கொரோனா நோயாளிகள் பதிவு