சூடான செய்திகள் 1

ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை

(UTV|COLOMBO)-கல்வி துறையில் அரசியல் பழிவாங்கள் அடிப்படையில் நியமனம் அல்லது பதவி உயர்வு வழங்குதல் தொடர்பில் பரிசிலனை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கல்வி நிறுவாகம் ஆசிரியர் கல்வி அதிபர் மற்றும் ஆசிரியர் சேவையில் அரசியல் பழிவாங்களை பரிசிலனை செய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அறிக்கை இன்று மாலை ஜனாபதியிடம் குழுவின் தலைவர் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோதாபய ஜயரத்ன சமர்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கவும்” அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

முத்தையா முரளிதரனாக பிரதி எடுக்கும் விஜய் சேதுபதி

தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன – மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்…