உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கான விசேட அறிவித்தல்

  1. (UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பாக தெரிவிக்கையில்;

“நாட்டில் தற்போதைய அவசர காலநிலையில் – பொய்யான பல தகவல்கள் என்னால் கூறப்பட்டவை என பல்வேறுபட்ட இணையத்தளங்கள், தொலைபேசி தகவல்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுகின்றன. இவை தவறான கருத்துக்களையே உருவாக்கக் கூடும் – என்பதால் எனது அதிகாரபூர்வ அறிக்கைகள் அறிவிப்புகள் என்பன எனது அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சமூக ஊடக பக்கங்கள் மூலமாக மட்டுமே பகிரப்படும் என்பதை  தெரிவிக்கின்றேன்”

Related posts

சஜித் – மைத்திரி இடையே விசேட சந்திப்பு

மின்சாரம் இன்றி மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் அவதி.

சீன மருத்துவமனை கப்பலில் ஏறிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor