உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கான விசேட அறிவித்தல்

  1. (UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பாக தெரிவிக்கையில்;

“நாட்டில் தற்போதைய அவசர காலநிலையில் – பொய்யான பல தகவல்கள் என்னால் கூறப்பட்டவை என பல்வேறுபட்ட இணையத்தளங்கள், தொலைபேசி தகவல்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுகின்றன. இவை தவறான கருத்துக்களையே உருவாக்கக் கூடும் – என்பதால் எனது அதிகாரபூர்வ அறிக்கைகள் அறிவிப்புகள் என்பன எனது அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சமூக ஊடக பக்கங்கள் மூலமாக மட்டுமே பகிரப்படும் என்பதை  தெரிவிக்கின்றேன்”

Related posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ரஜீவ் அமரசூரிய பதவியேற்பு

editor

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் – டக்ளஸ் தேவானந்தா

editor

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸி அணியினர்