அரசியல்

ஜனாதிபதி வேட்பாளருக்கு நான் தகுதியானவன்.

பாராளுமன்றத்திலிருந்து அரச தலைவரை தெரிவு செய்வது இம்முறை இடம்பெறக்கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் வாக்குகள் ஊடாகவே நாட்டின் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதில் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்க தான் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கும் தான் தகுதியானவர் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுவதற்கு எந்தவொரு கட்சியும் இல்லை – லால்காந்த

editor

உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

இரவு நேர இசை நிகழ்ச்சிகள் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor