அரசியல்

ஜனாதிபதி ரணில் தொடர்பான இரண்டு பைல்கள் என்னிடம் இருக்கிறது ஜப்பானில் அநுர

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான இரண்டு கோப்புகள் தன்னிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க, ஜப்பான் சுகுபாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது உருவாகியுள்ள கருத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்தல்ல என்றும் ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதுதான் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று

editor

தேசியப்பட்டியல் தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை – சஜித் பிரேமதாச

editor

“தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியாக மாறிவருகின்றது” அமைச்சர் சந்திரசேகர்

Shafnee Ahamed