உள்நாடு

ஜனாதிபதி ரணிலின் சத்தியப்பிரமாணம் பாராளுமன்றத்தில்..

(UTV | கொழும்பு) –  புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதன்படி, சபைக்கு வெளியிலும், நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டார்.

Related posts

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – பொலிஸாருடனான பேச்சுவார்த்தை வெற்றி – தனியார் பஸ் சங்கங்கள்

editor

இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 164 மாணவர்கள்

பென்சில்கள் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் – மருத்துவர்கள் எச்சரிக்கை

editor