சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மாற்றும் ஐ.தே. முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இன்று(02)

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று(02) இடம்பெறவுள்ளது.

நேற்று முந்தினம் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லையென தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று(02) இரவு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 

 

 

Related posts

விசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் நாட்டில்

மருதமுனை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

editor

ஓகஸ்ட் மாதமளவில் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை