உள்நாடு

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடையே சந்திப்பு!

(UTV | கொழும்பு) –  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டின் போது இந்த கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மைத்திரி தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம்

மகன் தாக்கியதில் தாய் மரணம் – வாழைச்சேனையில் சம்பவம்

editor

அனுரவின் உடல்நலம் பாதிப்பு – ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் வேண்டுகோள்

editor