உள்நாடு

”ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/25″ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய 100,000 பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு “ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25” விண்ணப்பங்களை கோரியுள்ளது .

விண்ணப்பதாரர்கள் மார்ச் 20, 2024 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவங்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் http://www.presidentsfund.gov.lk என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பாடசாலை அதிபர்களுடாக குறித்த தினத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டை 14 நாட்கள் முழுமையாக முடக்கத் தீர்மானம் இல்லை

மகிழ்ச்சியுடன் ஆதரிப்போம் – நாளை வரை காத்திருங்கள் – மஹிந்த.

நிறுத்தப்பட்ட ரயில்வே திட்டத்திற்கு பணம் கோரும் ஜப்பான்!