சூடான செய்திகள் 1

ஜனாதிபதி -பசிலுக்கிடையில் முக்கிய பேச்சு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02-12-2018) இரவு இடம்பெற்றுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இருவருக்குமிடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றபோதிலும் குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் என்னவென்று வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஞானசார தேரர் உச்ச நீதிமன்ற முன்னிலையில் விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல்

புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது

வவுனியாவில் நடந்துள்ள சோக சம்பவம்