உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(17) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

குறித்த அறிவிப்பை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று(11) முதல் ஏற்பு

நாட்டில் தொடர்ந்தும் கனமழை