உள்நாடு

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் நடைபெற்ற மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

Related posts

அஸ்வெசும நலன்புரி சபையின்  தலைவர் இராஜினாமா!

editor

வெற்றியடைந்த பேச்சுவார்த்தை – 75 நாட்கள் போராட்டம் நிறைவுக்கு.

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதியுதவி!