உள்நாடு

ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றத்தில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

ரணிலுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது – ராஜித நம்பிக்கை

editor

இளைஞர், யுவதிகளை மீளவும் தம்முடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரவை சந்தித்தனர்

editor