அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு – அனுரவிற்கு சாதகமான நிலை

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்காவிற்கான சாதகநிலை அதிகரித்துள்ளதாக சுயாதீன கருத்துக்கணிப்பொன்று தெரிவித்துள்ளது.

இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அனுரகுமார திசநாயக்கவிற்கான சாதக நிலை ஜூன் மாதத்தில் காணப்பட்டதை விட 29 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான சாதகநிலைமை 40 புள்ளிகள் அதிகரித்துள்ளது, சஜித் பிரேமதாசவிற்கான சாதகநிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த்பொலிசி தெரிவித்துள்ளது.

Related posts

சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் விளக்கமறியலில்

கொழும்பு சிறார்களுக்கு புதிய வகை காய்ச்சல்

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய பணிப்புரை