அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைளையும்  இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 21ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைளையும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் நாளை முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்பு

நாட்டு மக்களுக்கு இன மத கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறு பிரதமர் கோரிக்கை

பரீட்சைத் திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு!