அரசியல்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடைக்கால மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

நிஷான் சிட்னி பிரமித்திரத்ன, கமிது கருணாசேன, ஷெனாலி டயஸ், நிமாஷி பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று இந்த மனு சார்பாக ஆஜராகியுள்ளனர்.

Related posts

மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது – திலித் ஜெயவீர எம்.பி

editor

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த ஜீவன்

பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – கவிழ்ந்தது ஆட்சி

editor