உள்நாடு

ஜனாதிபதி தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக உள்ளார்.

Related posts

1 கோடி Subscribe பெற்ற முதல் இலங்கை யூடியூபர்

editor

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நன்கு அறிந்த இப்ராஹமின் குடும்பம் – சரத் வீரசேகர

ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தம் [VIDEO]