உள்நாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வருகை தந்திருந்தார்.

‘நாட்டில் நிலவும் சூழ்நிலை’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றது.

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை [UPDATE]

சீனாவில் திட்டங்களை சீனாவுக்கு கொடுப்பதா இல்லையா?

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு