உள்நாடு

“ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை”

(UTV | கொழும்பு) – “ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை, அவர் அவ்வாறு செய்ய மாட்டார் என்று நான் நம்புகிறேன்,” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேயர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிற உறுப்பினர்களிடம் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். – பிரதமரின் ஊடகப் பிரிவு

Related posts

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

கல்கிசை சிறுமி விவகாரம் : 4 இணையத்தளங்களுக்கு தடை