உள்நாடு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதியுடன் ஆணைக்குழுவின் காலம் முடிவடையவிருந்த நிலையில், தொடர்ந்தும் சாட்சி விசாரணைகள் முடிவடையாத நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மேலும் பலர் வீடு திரும்பினர்

வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

பட்டம் விட்டு விளையாடிய 7 வயது சிறுவன் திடீர் மரணம்

editor