அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர, ரணில் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர்

இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் பி.ப 4 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

Related posts

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஜனாதிபதி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விஜயம்

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தீர்வு