சூடான செய்திகள் 1

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ரணிலை பிரதமராக்கினேன்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற கலாச்சாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவன் என்ற ரீதியிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(16) தெரிவித்துள்ளார்.

Related posts

சகோதரர்களுக்கு இடையே கைகலப்பு – ஒருவர் பலி

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார்!

ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமனம்