கிசு கிசு

சோர்வான சவாலை வென்றுவிட்டோம்

(UTV | கொழும்பு) – சோர்வான சவாலை வெற்றிகரமாக சமாளித்த பிறகு, அதன் பலனை பெற சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

Related posts

பிரதமர் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்தார்

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ஜி.எஸ்.விதானகே நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியினர் தலதா மாளிகைக்கு