உள்நாடு

சொய்சாபுர துப்பாக்கி சூடு – வாகன சாரதி விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- மொரட்டுவை – சொய்சாபுர உணகம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கடந்த 29 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெகன் ஆர் ரக காரை செலுத்திய சாரதி நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

கல்வி நிர்வாக சேவையாளர் தொழிற்சங்கம் அரசுக்கு எச்சரிக்கை

அரசின் ஊழல்களை கட்டவிழ்த்தார் அநுர

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சமந்தா