வணிகம்

சேவைத்துறையில் 4.2 % அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – கடந்த வருடத்தில் நாட்டின் சேவைத் துறையில் 4.2 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதில் நிதித் துறை சேவைப் பணிகள் 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. காப்புறுதித் துறையில் 8.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவையில் 8.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை மூலம் இலங்கைக்கு 5 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமானம் சரிவு

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு