வணிகம்

சேவைத்துறையில் 4.2 % அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – கடந்த வருடத்தில் நாட்டின் சேவைத் துறையில் 4.2 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதில் நிதித் துறை சேவைப் பணிகள் 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. காப்புறுதித் துறையில் 8.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவையில் 8.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொவிட் – 19 தொற்று காலப்பகுதியில் சுகாதார – பாதுகாப்பு நடவடிக்கைகளை மீள்வரையறை செய்யும் Pelwatte

மீன் விற்பனைக்கு கையடக்க தொலைபேசியில் செயலி

கட்டழகானதும் நம்பிக்கையானதுமான Stonic அறிமுகமானது