உள்நாடு

சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம், நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான சேதன பசளையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்போது, 2021 /2022 பெரும் போகத்திற்கான சேதன பசளை மற்றும் இயற்கைக் கனிமங்கள் மற்றும் தாவர ஊட்டற் பதார்த்தங்களை இறக்குமதி செய்வதற்காக இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

காய்கறிகள் வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கையில் சரிவு

மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க ரணில் இணக்கம்- ஜீவன்

இலங்கை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானம்