உள்நாடு

செவ்வாயன்று எதிர்ப்பு தினமாக அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள், தேசிய எதிர்ப்பு தினமாக எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்து, ஏனைய சில தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

லிட்ரோ நிறுவனம் இன்று கோப் குழு முன்னிலையில்

தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானம் – விக்னேஸ்வரன்

editor

‘வெறும் பதவிகளுக்குப் பதிலாக பாராளுமன்றக் குழு அமைப்பின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’