உள்நாடுசூடான செய்திகள் 1

சென்னையில் இருந்து வந்த அனைவரும் பொது சுகாதார பரிசோதகரை அணுகவும்

(UTV|கொழும்பு) – கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த அனைவரும் உடனடியாக பொது சுகாதார பரிசோதகரை அணுகுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இனங்காணப்பட்ட 4 கொரோனா நோயாளர்களில் இருவர் சென்னையில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

ஐ.தே.கட்சியின் சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை, சமூக விடிவுக்கு வித்திடும் – முன்னாள் அமைச்சர் ரிஷாட்

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வரி