உள்நாடு

சூழ்ச்சி வலையில் மைத்திரி

 

முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ளதாகவும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மையப்படுத்தி இந்த சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வ

ருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கியதாக அவர் கூறியுள்ளார் .

இதன் விளைவாக தற்பொழுது எதிர்வரும் தேர்தலில் வேறு கட்சிகளில் போட்டியிட முடியாத பொருத்தமற்றவர்கள் சிலர் கட்சியை பிடித்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து

editor

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

editor

கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் வௌ்ளியன்று திறக்கப்படும்