உள்நாடு

சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சு கோரிக்கை

கூரைகளில் சூரிய சக்தி அமைப்புகள் பொருத்தப்பட்டவர்களுக்கு மின்க்தி அமைச்சு விசேட கோரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் சட்டம் : இதுவரை 660 பேர் கைது

ஆரம்பநிலை நீதிமன்றத்தை நிறுவ அமைச்சரவை அனுமதி

யாழ். கோப்பாய் பகுதியில் இரு நாட்களில் 50 பேர் கைது