வகைப்படுத்தப்படாத

சூரிய சக்திமூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – சகல வழிபாட்டுத் தளங்களுக்கும் சூரிய சக்திமூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பசுமை வலு சக்தியை மத சகவாழ்வின் ஊடாக மக்கள் மத்தியில் எடுத்து செல்வது இதன் இலக்காகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்..

Related posts

SLC to ask Hathurusingha and coaching staff to step down

தீப்பரவல் காரணமாக 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்

කලුතර මුහුදේ දිය නෑමට ගිය සිසුවියෙකු දියේ ගිලි අතුරුදන්.