உள்நாடு

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு

(UTV|COLOMBO) – இன்று(26) தோன்­ற­வுள்ள வளைய சூரி­ய­கி­ர­க­ணத்தை வெற்­றுக்­கண்­களால் பார்ப்பது, கண்­க­ளுக்கு பார­தூ­ர­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூடும் என இலங்கை கோள் மண்­ட­லத்தின் பணிப்­பாளர் கே. அரு­ணி­பி­ரபா பெரேரா தெரி­வித்­துள்ளார்.

சூரிய கிர­க­ணத்தை அவ­தா­னிப்­ப­தற்­கான பாது­காப்பு முறை­மை­கள் தொடர்பில் விளக்கம் அளிக்­கும்­போதே அவர் இதனை தெரி­வித்தார்.

Related posts

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – துப்பாக்கி மீட்பு

editor