உள்நாடு

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி இன்று நீதிமன்ற முன்னிலையில்

(UTV|COLOMBO) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பனிஸ்ட பிரான்சிஸ் இன்று(30) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செற்பட்டமை மற்றும் உண்மைக்கு புறம்பான சாட்சியம் முன்வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கடந்த 16ம் திகதி கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று நாடளாவிய ரீதியில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் விளக்கமறியலில்

editor

உலகின் தலைசிறந்த பயண இடங்களுள் இலங்கைக்கு புதிய அங்கீகாரம்

editor