சூடான செய்திகள் 1

சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை – ஜனாதிபதி

(UTV|COLOMBO) இலங்கையின் தேசிய பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துத் தூதுவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அந்நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பாக எழுந்துள்ள உண்மைக்கு புறம்பான கருத்து

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

ஈரானிய சபாநாயகரை மஜ்லிஸூஸ் ஸூரா சந்தித்து பேச்சு