சூடான செய்திகள் 1

சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்!!!

(UTV|COLOMBO)-காட்டு யானைகளுக்கு உணவுகளை வழங்கும் போதும், புகைப்படங்களை எடுக்கும்போதும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுற்றுலாக்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தில் விடுத்துள்ளது.

காட்டு யானைகளை புகைப்படங்களை எடுக்க முயற்சித்தும், உணவுகளை வழங்க முயற்சித்தும் சிலர் அந்த இடங்களிலேயே காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகினர்.

இதன் காரணமாகவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

புத்தளம் – அறுவக்காடு வெடிப்புச் சம்பவம்- அறிக்கை சமர்ப்பிப்பு

ரத்கம வர்த்தகர்கள் கொலை- கைதானவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

கொஹுவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி