உள்நாடு

சுற்றுநிருபம் கல்வி சார்ந்த துறையினருக்கும் பொருந்தும்

(UTV | கொழும்பு) –  சகல அரச பணியாளர்களையும் வழமைப் போன்று சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைய, கல்வி சார்ந்த துறையினரும் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதுதொடர்பான கடிதங்களை உரிய தரப்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக அனைத்து மாகாண கல்வி திணைக்களங்கள், வலைய மற்றும் கோட்ட கல்வி அதிகாரிகளும் தங்களது பணிகளுக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை பெரியநீலாவணையில் முதியோர் இல்லம் திறந்து வைப்பு

editor

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன் வைத்தியர்கள் போராட்டம்!

குச்சவெளி மீனவர் மீதான தாக்குதலை வண்மையாக கண்டிக்கிறேன் – முன்னாள் எம்.பி தௌபீக்

editor