உள்நாடு

சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக ஜே.வி.பி இன்று ஆர்ப்பாட்டத்தில்

(UTV | கொழும்பு) – நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக இன்று(22) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இதன்போது, மக்கள் விடுதலை முன்னிணியின் தலைவர்கள் உட்பட பல அமைப்புகள் பங்கேற்க உள்ளன

சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கையில் கட்சி பேதம் பார்க்காது அனைவரும் பங்கேற்குமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

May be an image of text

Related posts

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ!

ரமழான் மாதத்திற்கான விசேட விடுமுறை சுற்றறிக்கை வெளியானது

editor

காத்தான்குடி நகர சபை உட்பட ஏறாவூர் நகர சபை, ஓட்டமாவடி பிரதேச சபைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor