சூடான செய்திகள் 1

சுற்றிவளைப்புகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 27 பேர் கைது

(UTV|COLOMBO) இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் அடிப்படையில்  27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மினுவாங்கொட, கல்லொலுவ  பகுதியில் சந்தேகத்துக்கிடமாக 13 பேரும்,மொரட்டுவ பகுதியில் மூவர், ஹவ்லொக் சிடியில் இருவர், குருநாகல் மற்றும் வெலிசர ஆகிய பகுதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி பண்டாரகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

2018 -வாக்காளர் பெயர்ப்பட்டியலே 2020 ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும்

ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்…

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் ஒத்திவைப்பு