உள்நாடு

சுய தனிமைப்படுத்தலை மீறிய 23 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஜா -எல – சுதுவெல்ல பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறிய 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறி நடமாடியதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

வில்பத்துவை அழிக்கச்சென்ற பவித்ராவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தடை

இரு தரப்பினர் இடையே கைகலப்பு – ஒருவர் வெட்டிக் கொலை – 4 பேர் கைது

editor