உள்நாடு

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு

(UTV | கொழும்பு) – மருதானை- லொக்கேட் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 1.78 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்பு

சர்ச்சைக்குள்ளாகும் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவம்!