உள்நாடு

சுமார் 1000 கிலோ போதைப்பொருள் மீட்பு

(UTV|கொழும்பு) – கடற்படையினரால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 500 கிலோ கிராம் கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

எந்தவொரு பாடசாலையையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்த போவதில்லை

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து!

இலங்கையை உலுக்கிய சுனாமி – நீங்கா நினைவுகளுடன் இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு

editor