உள்நாடு

சுனில் ஜயவர்தன கொலை – மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரும் மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக போராட்டம்

நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்!!

மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் தொடர்பிலான அறிவித்தல்